வியாழன், 31 டிசம்பர், 2009

இன்று புதிதாய்ப் பிறந்தேன்

அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

நான் வலைப்பூவிற்கு இன்று புது வரவு.

பல தினங்களாய் தமிழிஸ் படித்த பின் நாமும் ஒர் வலைப்பதிவர் ஆக வேண்டும் என்ற ஆவல்
உந்த பதிவர், சி.பாலாஜி அவர்கள் உதவியால் இன்று பிள்ளையார் சுழி.

நண்பர் பாலாஜிக்கு நன்றிகளும் அவருடைய கொங்குத் தமிழுக்கும் மற்றும் “ என்னைக்கூட விவரம் கேட்டதுக்கே நன்றி சொல்லனும் சாமி”க்கும் எனது வணக்கங்கள்.

நண்பர்கள் அனைவரும் ஆதரவு தந்து (அதாங்க ஓட்டு போட்டு ) வளர வைக்க வேண்டிக் கொண்டு,
சித்திரப்பிரியன்